முக்கிய செய்திகள்
Highlighter

இழப்பீட்டுக்கான அலுவலகம் - இலங்கைக்கு வரவேற்கின்றோம்

இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பது இலங்கையின் இழப்பீடுகளின் முறையை முகாமை செய்வதற்கும் மற்றும் மோதலால் இன்னலுக்குள்ளானவர்களுக்கு இழப்பீடுகள் வழங்குவதற்கும் 2018ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க இழப்பீடுகளுக்கான அலுவலகச் சட்டத்தின் நியதிகளுக்கு ஏற்ப தாபிக்கப்பட்ட ஒரு சுயாதீன அமைப்பாகும். சட்டத்தின் முன்னுரையானது சட்டத்தின் அடிப்படையினை விளக்குகிறது, அதாவது –
"இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு அனைத்து இலங்கையர்களின் உள்ளார்ந்த கண்ணியத்தையும் சமமான மற்றும் மாற்ற முடியாத மனித உரிமைகளையும் அங்கீகரிக்கின்றமையினால் இவ் உரிமைகளை மதித்தல், பாதுகாத்தல் மற்றும் முன்னேற்றுதல் அரசின் கடப்பாடாகும்.
மற்றும் செயற்றிறனான இழப்பீட்டுத் திட்டம் ஒன்றிற்கான அனைத்து இலங்கையர்களின் உரிமைகளிலும் உள்ள ஒரு விரிவான இழப்பீட்டுத் திட்டம் எதிர்கால சந்ததியினர் உட்பட அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பிற்கும் நலன் பேணுதலுக்காவும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு பங்களிப்புச் செய்யும்”

மேலும் பார்க்க...

செய்தி மற்றும் நிகழ்வுகள்

Livelihood Development Projects 2024

The Office for Reparations have undertaken following initiatives to enhance the livelihood of aggrieved communities of the...

Livelihood Development Projects 2023

The Office for Reparations initiated the following Livelihood Development Programs for the year 2023.  COIR BASED BRUSH PRODUCTION...

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கமைவாக இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் செயற்பாடுகள்

 உச்ச நீதிமன்றத்தின் 2023, ஜனவரி 12ம் திகதியிடப்பட்ட SCFR எண்கள் 163/2019, 165/2019, 166/2019, 184/2019, 188/2019, 191/2019, 193/2019, 195/2019, 196/2019,...

Preliminary discussion on a Livelihood Development Program

A preliminary discussion was held on 29th May 2023 at the OR, with the participation of the...